Sunday 18 September 2011

joke......s


அழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.
அசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு.


நண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.


ராமு: டேய் சோமு, எங்க வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி வந்திருக்குடா.. அந்த குடும்பத்துல ஒரு பிகர் சூப்பருடா. என்ன பார்த்து சிரிச்சாடா..
சோமு:  ஹி..ஹி.. அந்த பிகர் எங்க வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்த பிகர் தான். அவ எல்லா பசங்களையும் பார்த்து சிரிப்பாடா... அவள நம்பாத.


காதலன்: அன்பே , நம்ம  கல்யாணத்தை  எங்க  குடும்பத்துல  ஏத்துக்க  மாட்டேங்கறாங்க.

காதலி:நம்ம கல்யாணத்தை  தடுத்து  நிறுத்த  அவுங்க  யாரு?
காதலன்: என்னோட  மனைவியும், மாமியாரும்.


சார்: போய் syllabus வாங்கிட்டு  வாடா?
ஸ்டுடென்ட்: சார், தமிழ்நாடு  புல்லா  கேட்டேன்.
                   Citybus இருக்குங்கறாங்க,
                   Airbus இருக்குங்கறாங்க,
                   Townbus இருக்குங்கறாங்க,
                   Expressbus இருக்குங்கறாங்க,
                   Point-point bus இருக்குங்கறாங்க,
                   Deluxbus இருக்குங்கறாங்க,
                   A/C bus கூட இருக்குங்கறாங்க,
ஆனா  நீங்க  கேட்ட
sylla'BUS' மட்டும்  இல்லேன்றானே... 
டிப்போ'லையும் இல்லையாம்.

தொண்டர் 1: ஏன் நம்ம தலைவருக்கு  டாக்டர்  பட்டம்  குடுக்கிறாங்கன்னு 
சொல்லியும், அப்புறமா தர மாட்டோம்னு சொல்லிட்டாங்கலாமே. என்ன விஷயம்?

தொண்டர் 2: அவருக்கு  டாக்டர் பட்டம் கொடுத்தா அவரோட சின்ன வீட்டுக்கு   நர்ஸ்  பட்டம் கொடுக்கணுமாம்!!


பக்திமான் 1: அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
பக்திமான் 2: அங்குள்ள கோவில் யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.


கணவன்: ஏண்டி  சாப்பிடும் போது  பேன்'ஐ ஆப் பண்ணிட்ட?

மனைவி: நீங்க  தான இட்லி  பஞ்சு  போல  இருக்குன்னு சொன்னிங்க. இட்லி பறந்து போயிருச்சுன்னா?

No comments:

Post a Comment